வசியதாரா
வசியதாரா பயன்கள் பற்றிய மாயன் செந்தில்குமாரின் காணொளி.
- வசியதாரா 360″ யில் விடு மற்றும் மனித ஆன்மாவில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கும் வல்லமை பெற்றது. வணிக இடங்களுக்கான பண ஈர்ப்பை அதிகரிக்கும் தன்மையை பெற்றது.
- நிலத்தில் உள்ள ஜியோபதி அழுத்தத்தை நீக்கும் வல்லமை பெற்றது.
- மன அழுத்தத்திற்கு சிறந்த நிவாரணம் அளிக்க உதவுகிறது மற்றும் மன அமைதியை அளிக்கிறது.
- நிலத்தின் நேர்மறை அதிரவை அதிகரிக்கிறது
- வணிக இடங்களில் நல்ல அதிர்வலைகளை அதிகரிக்கிறது.
- வீட்டில் தெய்வீக சக்தியை மேம்படுத்துகிறது.
- வீட்டில் நல்ல வளிமண்டலத்தை அதிகரிக்கிறது.
- முழு வாஸ்து கடாட்சம் மற்றும் ஐஸ்வரியம் வழங்குகிறது.
பயன்கள்:
- வசியதாரா ஒரு அற்புதமான பழங்காலத்து முறைப்படி செய்யப்பட்ட ஒரு வாஸ்து அரோமா அந்த காலத்தில் பணப்பெட்டி வைக்கும் அறையிலும், அரண்மனைகளிலும் வசியதாரா வாஸ்து அரோமா பயன்படுத்தப் பட்டுள்ளது.
- இதில் வெள்ளி துகள்களும், தர்மோலின் என்ற அதிசக்திவாய்ந்த படிகங்களும் அற்புத சக்தி தரும் விஷ்வ ருத்ர மூளிகைகைளை கொண்டு தயாரிக்கப்பட்டது.
- பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளில் இருந்து எடுக்கப்பட்ட முறையான சூத்திரம் தான் வசியதாரா,
- வசியதாரா இருக்குமிடத்தில் செல்வம் நன்றாக புழங்கும் மேலும் நம் உடலில் உள்ள எதிர்மறை எண்ணங்களையும், எதிர்மறை ஓட்டங்களையும் தீர்த்து வைக்கும் அதி அற்புத ஆற்றல் கொண்டது.
- வசியதாரா அனைத்து ஐஸ்வர்யங்களையும் கொடுக்கும் வல்லமை பெற்றது.
பயன்படுத்தும் முறை:
- ஒரு கண்ணாடி கிண்ணத்தில், தண்ணீரை நிரப்பிக் கொண்டு அதில் 10 சொட்டுகள் வசியதாராவை ஊற்ற வேண்டும்.
- ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.
- எளிதில் உடையாத இடத்தில் வைத்தால் போதுமானது.
சேமிப்பு: வசியதாரா ஈரப்பதமான இடத்தில் வைக்க வேண்டும், மற்றும் நேரடி சூரிய ஒளியை தவிர்க்க வேண்டும்.
எச்சரிக்கை: வெளிப்புற பயன்பாடுகளுக்கு மட்டுமே.
Reviews
There are no reviews yet.